தவறான கண்ணோட்டம் கொண்ட ஒருவன், சாதாரண துன்பத்தைக் கூட, தன் தவறான மதிப்பீட்டால், மிகப் பெரிய துன்பமாகக் கருதி கவலைப்படுகிறான். கவலை வளர்த்துக் கொள்கிறான். சின்னக் குறைபாடு அல்லது சின்னளவில் உடல் நல மின்மை அல்லது சிறிய கடுகு அளவு பாதகமான சூழ்நிலை வந்தா
மனவலிமையை பொறுத்தே சூழ்நிலைகளின் தாக்கம் அமையும். அதே போல் பலவீனமானவன் பாதகமான சூழ்நிலையை கூட தாங்கிக்கொள்ளும் மனவலிமை இன்மையில் கவலைப்படுகிறான் அல்லது துன்பப்படுகிறான். உலகத்தில் வெற்றி, அழகு, சுகம், அமைதி பெற விரும்புவன் தனக்கு எதிரான பாதகமான சூழ்நிலையினை.
Summarised from Thinakaran
Keywords- கவலைப்படுகிறான்
- யுகரிஷியின்
- கண்ணோட்டம்
- கொள்கிறான்
- சிந்தனைகள்
- சின்னளவில்
- சின்னக்
- ஆன்மீக
- கடுகு
- தவறான
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.