1 source
மாற்றுத்திறனாளி மகளிடம் அத்துமீறிய தந்தை - டிஎன்ஏ சோதனையில் சிக்கிய ஆதாரம்
மும்பையில் தனது 20 வயதுடைய, மாற்றுத்திறனாளி மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 48 வயதுடைய தந்தை ஒருவரை காவல்துறையினர் கைது செ
மும்பையில் தனது 20 வயதுடைய, மாற்றுத்திறனாளி மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 48 வயதுடைய தந்தை ஒருவரை காவல்துறையினர் கைது செ
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், குறித்த இளம்பெண் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண் மாற்றுத்திறனாளி என்பதால், அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆரம்பத்தில் தகவல்களைப் பெறுவதில் காவல்துறையினருக்கு பெரும் சவால்கள் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.