ஆறாவது தவணை கொடுப்பனவு விரைவில் - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணையாக, சுமார் 350 மில்லியன் டொலர் நிதியை இலங்கை இரண்டு வாரங்களுக்குள் வி
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணையாக, சுமார் 350 மில்லியன் டொலர் நிதியை இலங்கை இரண்டு வாரங்களுக்குள் வி
இந்தக் கடினமான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க அபிவிருத்திப் பங்காளர்கள் தங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளர்களிடமிருந்து அபிவிருத்தி உதவிகள், குறிப்பாக உணவுப் பொருட்கள், மானியங்கள், சலுகைக் கடன்கள் மற்றும் குறுகிய மற்றும் நடுத்தர கால உதவிகள் போன்ற விரைவான மனிதாபிமான ஆதரவு உடனடியாகத் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.