1 source
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை!
நாட்டின் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய
நாட்டின் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருணாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், குருணாகல் மாவட்டத்திலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.