1 source
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு
ஜனாதிபதி ஒதுக்கல் நிதியைப் பயன்படுத்தி இரண்டு பதவிகளுக்கான வேதனத்தை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்
ஜனாதிபதி ஒதுக்கல் நிதியைப் பயன்படுத்தி இரண்டு பதவிகளுக்கான வேதனத்தை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்
இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் அரசியல் நோக்கத்திற்காகவே இந்த நிதியைப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.