வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக் கொன்ற குற்றவாளி AI மூலம் அடையாளம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கித்தாரியை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கித்தாரியை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடை
குறித்த துப்பாக்கித்தாரி மஹரகம - நாவின்ன, பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி கடையிலிருந்து வெளியே வந்தபோது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் விசாரணை பிரிவுகள் உருவாக்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு உளவுத்துறை அதிகாரியால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன் விளைவாக, துப்பாக்கித்தாரியை உடனடியாக அடையாளம் காண அந்த உளவுத்துறை அதிகாரிக்கு முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.