மூன்று நாட்கள் கொண்ட டெங்கு ஒழிப்பு விசேட திட்டத்தின் முதலாம் நாள் சோதனையின் போது, பரிசோதிக்கப்பட்ட ஒட்டுமொத்த 31,196 வளாகங்களில் 2,097 வளாகங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்களைக் கொண்ட 8,121 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று 56 பாடசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 31% பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 07 பாடசாலைகளில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Summarised from அத தெரண
Organisations- சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்ச
- தார மற்றும் ஊடகத்துறை அமைச்ச
- பிரிவு
Keywords- பரிசோதிக்கப்பட்ட
- இடங்களிலும்
- வளாகங்களில்
- நுளம்புப்
- புழுக்கள்
- மட்டுமல்ல
- வீடுகளில்
- பெருகும்
- டெங்கு
- பொது
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.