1 source
ATM இயந்திரத்திற்கு சேதம் விளைவித்த இளைஞர்களுக்கு ஒத்திவைப்பு சிறை!
வங்கியொன்றின் தானியங்கி பணப்பொறி இயந்திரத்தில் (ATM) 500 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது தாமதமானதால், ஆத்திரமடைந்து இயந்திரத்தை உத
வங்கியொன்றின் தானியங்கி பணப்பொறி இயந்திரத்தில் (ATM) 500 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது தாமதமானதால், ஆத்திரமடைந்து இயந்திரத்தை உத
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன, நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாக முந்தைய நீதிமன்ற தினத்திலேயே அறிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.