1 source
செப்டம்பர் 14 முதல் 19 வரை நாடு தழுவிய விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்
வரவிருக்கும் டெங்கு அபாயத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செப்டம்பர் 14 முதல் 19 வரை நாடு தழுவிய விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என சுத்தமான இலங்கை செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் இந்திக கமகே தெரிவித்தார்.
