1 source
இரு வாரத்தில் முடிந்த சிறு உயிரின் பயணம் – யாழில் கண்ணீர் பெருக்கு!
பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. அந்த குழந்தை நேற்று (21) உயிரிழந்ததாக எமது பிர
பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. அந்த குழந்தை நேற்று (21) உயிரிழந்ததாக எமது பிர
பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. குழந்தையின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். குடல் இறக்கம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.