7,000 கி.மீ பயணம்: வளர்ப்பு மகனின் உண்மையான தாயைத் தேடி இந்தியா வந்த டென்மார்க் தம்பதி!
பெற்றெடுத்த தாயைக் காண வேண்டும் என்ற தனது வளர்ப்பு மகனின் தீராத ஆசையை நிறைவேற்றுவதற்காக, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஆயிரக்க
பெற்றெடுத்த தாயைக் காண வேண்டும் என்ற தனது வளர்ப்பு மகனின் தீராத ஆசையை நிறைவேற்றுவதற்காக, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஆயிரக்க
கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆதிலாபாத் அரச மருத்துவமனையில் ஒரு பச்சிளம் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தத்தெடுக்கப்பட்ட சிறுவனின் பூர்வீகத்தைக் கண்டறிந்து, அவனது அடையாளத்தைச் சிதையாமல் பாதுகாப்பதே இந்தத் தேடலின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனைப் பிரிப்பது தங்களின் நோக்கமல்ல என்றும், அவனது மன அமைதிக்காகவே இந்த முயற்சியை மேற்கொள்வதாகவும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.