1 source
அனர்த்தம்: 153 பேர் பலி, 191 பேர் மாயம்; 7.7 இலட்சம் பேர் பாதிப்பு
நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று மாலை 6 மணிவரை மொத்தம் 153 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த ம

By Hiru News Tamil
Read full articleநாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று மாலை 6 மணிவரை மொத்தம் 153 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த ம

Update 8.00 PM நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8 மணிவரை மொத்தம் 159 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
One newsroom has reported this story so far
Full coverage