1 source
டெல்லி வெடிப்புச் சம்பவம் 'பயங்கரவாதம்' என இந்திய மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை 'பயங்கரவாத சம்பவம்' என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பா
இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை 'பயங்கரவாத சம்பவம்' என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பா
குறித்த சம்பவம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.