1 source
மனைவியை பணயம் வைத்துச் சூதாடியபோது தோல்வி : இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ட
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ட
இதற்கிடையே, தன் மனைவியிடம் அவரது வீட்டிற்குச் சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தினார். சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கொண்ட கும்பல் அவரது மனைவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கினர். இதையடுத்து அந்த 8 பேர் கும்பலும் அவரது மனைவியை ஈவு, இரக்கமின்றி கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.