மகளின் நீதிக்காக போராடிய தாய்: மாபெரும் வெற்றியாளரானது எப்படி?
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவரின் மகள் அபயாவின் தாயார் ரத்னா தேவநாத் பாஜக சார்பில் போட்டியிட்டு ம
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மருத்துவரின் மகள் அபயாவின் தாயார் ரத்னா தேவநாத் பாஜக சார்பில் போட்டியிட்டு ம
வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், இந்த வழக்கில் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உடனடியாக ஆயுள் தண்டனை பெற்றுத்தரப்பட்டபோதிலும் இந்த சம்பவம் மம்தா ஆட்சியில் கரும்புள்ளியாக மாறியது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.