1 source
நீர்கொழும்பு சிறையில் நடந்த உண்மை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கொடூரமான வன்முறைச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் இது அண்மைய
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கொடூரமான வன்முறைச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் இது அண்மைய
இந்த நிலையில் சிறைக்குள் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகளால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி சிறைக்குள் நடந்த மோதல் ஞாயிற்றுக்கிழமை (05) முற்பகல் 11 மணியளவில் ஆரம்பித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.