கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மணல் அகழ்வுத் திட்டத்தை, உரிய நடைமுறைகளின்றி, தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் ஒரு கொரிய நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டு, அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்தியதற்காக, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்
2012 ஜூன் 12 முதல் ஓகஸ்ட் 6 வரை கடற்றொழில் அமைச்சராகப் பணியாற்றியபோது, கிரிந்த மீன்வளத் துறைமுகத்திலிருந்து மணலை அகற்றி உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக ஒரு கொரிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது…
Summarised from IBC Tamil
People- ராஜித சேனாரத்3
- ராஜித சேனாரத்னவுக்காக
- மகிந்த ராஜபக்சவின்
- மொஹமட் மிஹாயில்
- ரஷாந்த கொடவெல
Organisations- இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்
- கொழும்பு மேல் நீதிமன்றம்
- பகிரங்க நீதிமன்றத்தில்
- Woo Company Limited
- இலஞ்ச ஆணைக்குழுவில்
- வூ கம்பனி லிமிடெட்
Places- கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில்2
- Colombo2
- கிரிந்த மீன்வளத் துறைமுகத்திலிருந்து
- தென் கொரிய
- Sri Lanka
Keywords- குற்றப்பத்திரிகை2
- சேனாரத்னாவுக்கு
- சேனாரத்னவுக்கு
- வழங்கப்பட்டது
- திட்டத்தால்
- நீதிமன்றில்
- அகழ்வுத்
- நிபந்தனை
- பிணையில்
- தாக்கல்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage