சியபத பினான்ஸின் 56 ஆவது கிளை மஹியங்கனையில்
சியபத பினான்ஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை நகரில் தனது புதிய கிளையை புதிதாக ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான
சியபத பினான்ஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை நகரில் தனது புதிய கிளையை புதிதாக ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான
உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது முழுமையான சேவைகளை பண்டைய விவசாய மையமான மஹியங்கனைக்கு விரிவுபடுத்தி, அதன் 56வது கிளையை வெற்றிகரமாகத் திறந்துள்ளது. ரணவக்க, வர்த்தக சங்கத் தலைவர் சரத் மஹிந்த குமார, அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.