1 source
உரிமைக்காக போராடினால் விவசாயி 'கசிப்புக்காரனா'? - அரசாங்கத்திற்கு விழுந்த சாட்டையடி கேள்வி!
உரிமைக்காக போராடினால் விவசாயி 'கசிப்புக்காரனா' என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரைய
உரிமைக்காக போராடினால் விவசாயி 'கசிப்புக்காரனா' என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரைய
தேர்தல்களின் போது விவசாயிகளிடம் சென்று ஆதரவு திரட்டிய அரசியல்வாதிகள், தற்போது நாடாளுமன்றத்திற்கு வந்து தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளை "கசிப்புக்காரர்கள் என்றும் திருடர்கள் என்றும் முத்திரை குத்த எத்தனிக்கின்றனர். க்ளீன் ஸ்ரீ லங்கா 'Clean Sri Lanka' போன்ற திட்டங்கள் வெறும் விளம்பரத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.