1 source
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே பதற்றம்
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.ஈரான் இன்று ஏவிய 15 ஏவுகணைகள் மற்றும் நான்கு ஆளில்லா வானூர்திகளை தங்
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.ஈரான் இன்று ஏவிய 15 ஏவுகணைகள் மற்றும் நான்கு ஆளில்லா வானூர்திகளை தங்
ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், புஜைராவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படை விடுத்த எச்சரிக்கையை மீறிய அமெரிக்கக் கப்பல் மீது இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் ராணுவத்தை மேற்கோள் காட்டி கூறியிருந்தன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.