வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்திற்கு
செல்லும் சைவ பக்தர்களுக்கு காவல்துறையினர் இடையூறை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட
அத்துடன், ஆலயத்திற்கு
செல்லும் சைவ பக்தர்களுக்கு காவல்துறையினர் இடையூறை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார்
சைக்கிள்கள் காவல்துறையினரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு
நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.
Summarised from IBC Tamil
People- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- ந. காண்டீபன்
- வி. சஞ்சுதன்
Organisations- தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்
- தமிழ் தேசிய பேரவையின்
Places- வெடுக்குநாறிமலைக்கு
- Vavuniya
Keywords- குவிக்கப்பட்டுள்ள
- காவல்துறையினர்
- ஆலயத்திற்கு
- தலைமையிலான
- பிக்கு
- சென்ற
- பௌத்த
- குழு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.