1 source
மண்சரிவில் மகளை தொலைத்த ஒரு தாயின் கண்ணீர் கதை
"நான் ஒரு நாளைக்கு இருபது முப்பது தடவை இங்கே வந்து தேடுகிறேன். தயவுசெய்து யாராவது வந்து என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள்" என மண்சரிவி
"நான் ஒரு நாளைக்கு இருபது முப்பது தடவை இங்கே வந்து தேடுகிறேன். தயவுசெய்து யாராவது வந்து என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள்" என மண்சரிவி
சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகின்ற போதிலும் அவரைப் பற்றி எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. தமது குடும்பத்துக்கு ஏற்பட்ட இந்தச் சோகத்தைப் பற்றி காணாமல் போன மகளின் தாய், பண்டார மெணிக்கா பின்வருமாறு விபரித்தார்."கடந்த 24ஆம் திகதி முதல் மூன்று நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்தது. சம்பவ தினமாக 27ஆம் திகதி பிற்பகல் நானும் மகளும் மேலிருந்த வீட்டில்தான் இருந்தோம்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.