1 source
நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இந்திய-இலங்கை ஜனாதிபதிகளுக்கிடையில் கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
