1 source
பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகை பறிமுதல்: மாத்தறை நீதிமன்றம் உத்தரவு
முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்
முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்
காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதிபதி சதுர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, அவரது பிணைக்கு பிணையாளர்களாகக் கையொப்பமிட்ட மூவருக்கும் அபராதம் விதித்த நீதிபதி, அதனைச் செலுத்தத் தவறினால் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.