1 source
யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த புதிய வியூகம்
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து சுமார
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தில் நிலவும் உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஏனைய அரச நிறுவனங்களிலிருந்து சுமார
இருப்பினும், யானைகளைக் கொல்ல முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 408 யானைகளும் 149 மனிதர்களும் இந்த மோதலினால் உயிரிழந்துள்ளனர். யானை-மனித மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இது குறித்து அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.