2 sources
ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும்
