2026 செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும், 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான நீதியை நிலைநாட்டுதல் செயல்முறையிலும் ஒரு மிக முக்கியமான மற்றும் தனித்துவமான நாளாகும்.
அன்றைய தினம் நாட்டின் இரண்டு மு
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களுக்குப் பிறகு, மருதானை சமூக மற்றும் சமய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரோஹான் சில்வா அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்த இந்த விசாரணை தொடர்பாக, அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே 2026 பெப்ரவரி 25 அன்று பேலியகொடையில் கைது செய்யப்பட்டு…
Summarised from IBC Tamil
People- ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான்
- மொஹமட் ஹனிஃபா ஸைனுல் ஆப்தீன்
- சுமிரி என் பெர்னாண்டோ
- எஸ். டி. சன்ன பெரேரா
- சித்திஜா ஜயமான்ன
- சுரேன் டி பெரேரா
- நவரத்ன மாரசிங்க
- ராமநாதன் கண்ணன்
Organisations- நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம்
- மருதானை சமூக மற்றும் சமய மையத்தின்
- நீதவான் நீதிமன்றத்தில்
- சனல் 4 தொலைக்காட்சி
Places- பிரித்தானியாவின்
- கட்டுவாப்பிட்டி
- கொழும்பு கோட்டை
- கொச்சிக்கடை
- ஜமைக்காவில்
- Batticaloa
- Sri Lanka
- Colombo
Keywords- தாக்குதல்களுக்கான
- செயல்முறையிலும்
- உயிர்த்தஞாயிறு
- நாட்களில்
- தீர்ப்பு
- வரலாற்று
- இன்னும்
- வரவுள்ள
- இரண்டு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.