1 source
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
