1 source
இந்திய விமானப்படைத் தளபதி மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்தடைந்தார்.
May 19 (Citizen News) - இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பி
May 19 (Citizen News) - இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீஃப் மார்ஷல் அமர் பி
அதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுக்கு இடையே உத்தியோகப்பூர்வ சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகளையும் பரஸ்பர நட்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.