கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின் - கண்ணீரோடு வரவேற்ற தொண்டர்கள்
2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அ
2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அ
2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் மு. நடந்து முடிந்த 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில், தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தான் பல வெற்றி, தோல்விகளைச் சந்தித்துள்ளதாகவும், இதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம் எனவும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.