1 source
தவறுகளை மறைக்க 'சதித்திட்ட' முத்திரை!
அரசாங்கம் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.க
அரசாங்கம் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.க
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோன்று சிறைச்சாலை மோதல்களும் கைதிகளின் மரணங்களும் அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அலட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளன. உயிரிழப்புகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களும் அதிகாரிகளின் குடும்பத்தினரும் கடும் விரக்தியில் உள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.