நடத்தை விதிகளை மீறிய ஹர்ஷித் ரானா: ஐசிசி எடுத்த அதிரடி முடிவு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின்போது, ஐசிசி நடத்தை விதிமுறைகளின் முதல்நிலை மீறலுக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவுக்கு ஐசிசியினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
