பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை பாதியில் கைவிட தயாரான 7 இலங்கை வீரர்கள்: பெயர்கள் வெளியாகின!
பாகிஸ்தானில் பாதுகாப்புக் குறித்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக, இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க உட்பட ஏழு கிரிக்கெட் வீரர்கள் உ
பாகிஸ்தானில் பாதுகாப்புக் குறித்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக, இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க உட்பட ஏழு கிரிக்கெட் வீரர்கள் உ
கடந்த புதன்கிழமை இரவு பாதுகாப்பு குறித்த குழப்பமான நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை நாட்டிற்குத் திரும்ப ஏழு வீரர்கள் விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்ததாக அந்தப் பத்திரிகை அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இவர்கள் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்காக விமான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்திருந்ததாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.